458
ஊட்டியில் இருந்து குந்தா செல்லும் சாலையில் குந்தா பாலம் பகுதியில் கரடி ஒன்று சாலையோரம் உற்சாகமாக உலா வந்து செடிகளை சாப்பிட்டபடி சென்றதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு ரசித்ததுடன் அதனை வீடியோவாக...

1817
திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டவர்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ரோஜா, அருகில் நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்ட தூய்மை பணியாளார்களை பார்த்து முகத்...

637
பெற்றோர்கள் அடிப்பார்கள் என பயந்து போய் காரைக்காலில் உள்ள பள்ளியில் இருந்து எங்காவது ஓடிப் போகலாம் என புறப்பட்ட 8-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை போலீசார் 3 மணி நேரத்தில் நாகூர் பேருந்து நிலையத்தில் ம...

2218
கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற வகையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்த நிலையில், டூவீலரை வீலிங் செய்து பட்டாசு வெடித்து இன்ஸ்டா...

10788
திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் அரசுப் பேருந்து முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழிமறித்து ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இளைஞர் ஒருவர் சாலையின் ந...

3383
மதுரையில் மது போதையில் பைக்கை ஓட்டிச் சென்று கார் மீது மோதிய ஆசாமி ஒருவர், ஆல்கஹால் அளவைக் கண்டறியும் 'ப்ரீத் அனலைசர்' கருவியில் ஊதச் சொல்லிக் கேட்டபோது கருவி மீது விரல்களால் தாளமிட்டு நாதஸ்வரம் வா...

12554
படைக்கு பிந்தினாலும், பந்திக்கு முந்து என்பார்கள்.. அப்படி முந்திய பெண் வீட்டாரின் இலையில் பாயசம் ஊற்றப்படாததால் சீர்காழியில் பெரும் மோதலே உருவானது..! பாயசத்துக்காக சண்டையிட்டவர்களின் உரிமைப்போர் க...



BIG STORY